சோழநாட்டு திவ்யதேசம் நாற்பதில் திருவரங்கம் திருக்கண்டியூர் போன்ற திவ்யதேசங்களுக்கு மத்தியிலும், காவேரி கரையின் இருமருங்கிலும் அரவணைத்துயிலும் திருவன்பில் மற்றும் திருப்பேர்நகர் போன்ற திவ்யதேசங்களின் அருகிலும், காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய இரு நதிகளுக்கிடையேயும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த எதிராஜ ஜீயர் ஸ்வாமிகளாலும்,மன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான சோழர்களின் தலைநகரான தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இளங்காடு கிராமத்தில் ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் அமைந்துள்ளது. |