கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் ! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே !!
நித்யபடி திருவாரதன கைங்கர்ய திட்டம்
இறையன்பு நிறை நெஞ்சீர் வணக்கம் !
திருவரங்கம் திருக்கண்டியூர் என்ற இரு திவ்யதேசங்களுக்கு மத்தியிலும், திருஅன்பில் மற்றும் திருப்பேர்நகர் திவ்யதேசங்களின் நேர்வரிசையிலும், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த எதிராஜ ஜீயராலும் இராஜமன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னார் ஜீயராலும் திருவரங்கம் ஸ்ரீசுந்தரவரதாச்சாரிபெரியநம்பி ஸ்வாமிகளாளும் திருவரங்கம் ஸ்ரீபத்ரிநாராயண பராசரபட்டர் ஸ்வாமிகளாளும் மங்களாஸாசனம் செய்யப்பட்ட காக்கும் கடவுளான கண்ணபிரான் கல்விக்கடவுளான ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவருடன் இளங்காட்டில் கோயில் கொண்டிருப்பது யாவரும் நன்குஅறிந்ததே. தன்னை நாடி வரும் அன்பர்களின் குறைகளைப் போக்கும்பெருமானாக இக்கண்ணபிரான் விளங்குகிறார். இக்கோயிலின் வழிபாடுகள்அனைத்தும் அன்பர்களின் உபயங்கள் மூலமே நடைபெற்று வருகின்றன்.
இக்கோயிலிற்கு என்று எவ்விதமான நிரந்தர வருமானமும் இல்லை.எனவே ஸ்ரீ கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் பூசை நாள்தோறும்தடையில்லாமல் நடைபெற நீங்கள் ஒரே ஒருமுறை ரூ.1000 /- மட்டும்,செலுத்தினால் அதை வங்கியில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையின் மூலம் தாங்கள் விரும்பும் நாளில்(பிறந்தநாள்/திருமணநாள்)கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும் அர்ச்சனைசெய்து அன்றைய நாள் பூசை முழுவதும் தாங்கள் வழங்கிய தொகையின்மூலம் ,வங்கியில் கிடைக்கும் வட்டித்தொகையில்செய்யப்படும்.ஆண்டுதோறும் தொடர்ந்து,நீங்கள் குறிப்பிட்ட நாளில் அர்ச்சனைமற்றும் பூசைகள் செய்து திருவருட்பிரசாதம் தங்களுக்கு எங்கிருந்தாலும்அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
எனவே ஒரு பிடி அவல் கொடுத்த குசேலனைகுபேரனாக்கிய கண்ணபிரானுக்கு ஒருநாள் முழுவதும் ஆகும்நைவேத்யத்தினை வழங்கி நீங்களும் குபேரனாகவும், ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவருக்கும் வழங்கி அள்ள அள்ள குறையாக கல்வி செல்வத்தையும்பெறலாம்.உடனே இணைக ! திருவருள் பெறுக!!
நித்யபடி திட்டத்தில் இணைவோருக்கான விண்ணப்பம் இங்கே சொடுக்கவும்
மேலும் தகவல் பெற
9500264545,
8056901601,
9942604383,
9345242611 &
9942718582
1. Please send us a mail to [email protected] with complete details
a.Pooja to which deity
b.Name - Gotram - Rasi - Natchatiram
c.Prefered Date of Pooja
d.Contact Details - with landline / mobile number
on reeving the details (Request) we will inform you the amount involved in the pooja and availability of the service (If coinciding with festival dates.)
2. You can then send Cheque / DD / Payorder / Money order to:
Favor OF Sri Kannan Trust, Elangadu
Payable atThanjavur
and send it to :
Sri Kannan Temple
(Run by Sri Kannan Trust) Elangadu(post)
Thirukkattuppalli(Via) Thanjavur-Dt 613104
3. You can Directly Deposit the amount into our CITY UNION BANK account
Details for Direct Deposit :
A/C Holder Name Sri Kannan Trust
Bank name
CITY UNION BANK
BranchThirukkattuppalli Branch
Account Number019001000928885
Please send us a mail with your details of your deposit to [email protected]
நித்யபடி திருவாரதன கைங்கர்ய திட்டம்
இறையன்பு நிறை நெஞ்சீர் வணக்கம் !
திருவரங்கம் திருக்கண்டியூர் என்ற இரு திவ்யதேசங்களுக்கு மத்தியிலும், திருஅன்பில் மற்றும் திருப்பேர்நகர் திவ்யதேசங்களின் நேர்வரிசையிலும், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த எதிராஜ ஜீயராலும் இராஜமன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னார் ஜீயராலும் திருவரங்கம் ஸ்ரீசுந்தரவரதாச்சாரிபெரியநம்பி ஸ்வாமிகளாளும் திருவரங்கம் ஸ்ரீபத்ரிநாராயண பராசரபட்டர் ஸ்வாமிகளாளும் மங்களாஸாசனம் செய்யப்பட்ட காக்கும் கடவுளான கண்ணபிரான் கல்விக்கடவுளான ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவருடன் இளங்காட்டில் கோயில் கொண்டிருப்பது யாவரும் நன்குஅறிந்ததே. தன்னை நாடி வரும் அன்பர்களின் குறைகளைப் போக்கும்பெருமானாக இக்கண்ணபிரான் விளங்குகிறார். இக்கோயிலின் வழிபாடுகள்அனைத்தும் அன்பர்களின் உபயங்கள் மூலமே நடைபெற்று வருகின்றன்.
இக்கோயிலிற்கு என்று எவ்விதமான நிரந்தர வருமானமும் இல்லை.எனவே ஸ்ரீ கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் பூசை நாள்தோறும்தடையில்லாமல் நடைபெற நீங்கள் ஒரே ஒருமுறை ரூ.1000 /- மட்டும்,செலுத்தினால் அதை வங்கியில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையின் மூலம் தாங்கள் விரும்பும் நாளில்(பிறந்தநாள்/திருமணநாள்)கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும் அர்ச்சனைசெய்து அன்றைய நாள் பூசை முழுவதும் தாங்கள் வழங்கிய தொகையின்மூலம் ,வங்கியில் கிடைக்கும் வட்டித்தொகையில்செய்யப்படும்.ஆண்டுதோறும் தொடர்ந்து,நீங்கள் குறிப்பிட்ட நாளில் அர்ச்சனைமற்றும் பூசைகள் செய்து திருவருட்பிரசாதம் தங்களுக்கு எங்கிருந்தாலும்அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
எனவே ஒரு பிடி அவல் கொடுத்த குசேலனைகுபேரனாக்கிய கண்ணபிரானுக்கு ஒருநாள் முழுவதும் ஆகும்நைவேத்யத்தினை வழங்கி நீங்களும் குபேரனாகவும், ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவருக்கும் வழங்கி அள்ள அள்ள குறையாக கல்வி செல்வத்தையும்பெறலாம்.உடனே இணைக ! திருவருள் பெறுக!!
நித்யபடி திட்டத்தில் இணைவோருக்கான விண்ணப்பம் இங்கே சொடுக்கவும்
மேலும் தகவல் பெற
9500264545,
8056901601,
9942604383,
9345242611 &
9942718582
1. Please send us a mail to [email protected] with complete details
a.Pooja to which deity
b.Name - Gotram - Rasi - Natchatiram
c.Prefered Date of Pooja
d.Contact Details - with landline / mobile number
on reeving the details (Request) we will inform you the amount involved in the pooja and availability of the service (If coinciding with festival dates.)
2. You can then send Cheque / DD / Payorder / Money order to:
Favor OF Sri Kannan Trust, Elangadu
Payable atThanjavur
and send it to :
Sri Kannan Temple
(Run by Sri Kannan Trust) Elangadu(post)
Thirukkattuppalli(Via) Thanjavur-Dt 613104
3. You can Directly Deposit the amount into our CITY UNION BANK account
Details for Direct Deposit :
A/C Holder Name Sri Kannan Trust
Bank name
CITY UNION BANK
BranchThirukkattuppalli Branch
Account Number019001000928885
Please send us a mail with your details of your deposit to [email protected]